வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்படி நடந்து விட்டால் பப்புவிற்கு நிறைய ஜெலுசில் தேவைப்படும்
மோடிஜியின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்கு கொண்டுவந்து, உயிர்பலிகளை தடுக்க வேண்டியது புடின் மற்றும் ஜெலென்ஸ்கியின் கடமை.
நல்லது நடந்தால் உலகிற்கே மகிழ்ச்சி.
இதில் இந்தியா வெற்றியடைந்தால் மிகப்பெரிய கெளரவம் கிடைக்கும்.
யாரென்று புரிகிறதா... அது மோடிஜி .. தன்னலம் இல்லாத தலைவர்...
இதுபோன்ற சர்வதேச அங்கீகாரம் கிடைப்பது எவ்வளவு முக்கியம். இங்குள்ள ....களுக்கு இது தெரியாது. தெரிந்தாலும் மோடியை எதிர்க்க வேண்டும். இதுதான் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடு. அதற்கு ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் ஒத்து
ரஷ்ய தனது நிலைப்பாட்டை மாற்றி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டால் அது இந்தியாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றுதானே சொல்ல வேண்டும். பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால் இந்தியா ஐநாவிலிருந்து வெளியேறுவதே நல்ல மரியாதையாக இருக்கும்.
தினமலர் பிறந்த நாள் சிறந்த நாளாக வாழ்த்துகிறேன். மோடி என்னும் ஆளுமை இன்றைய காலகட்டத்தில் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த நிச்சயம் முயற்சி செய்தால் நல்லது விளையும். மொத்த உலகத்துக்கும் நிம்மதி கிடைக்கும். போரால் என்ன நம்மை கிடைக்கும் என்று முன்பொரு காலத்த்தில் அரசராக வாழ்ந்த அசோக சக்கரவர்த்திக்கு கலிங்கத்து போர் புதிய வைத்ததை நாம் படித்திருக்கிறோம். உணவு உற்பத்தியில் சுணக்கம் வந்ததால் எத்தனையோ ஆப்பிரிக்கா நாடுகளில் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள. உலகத்தில் உள்ள நாடுகளை ஜெர்மனி தரவரிசை படுத்தி ஹங்கர் இண்டெக்ஸ் வெளியிட்டால் போதும் என்றுநினைக்கிறார்கள் போலும் அந்த பட்டினி நிலையை மாற்ற ஒன்றும் செய்யமல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள அறிவு ஜீவிகள் பேசுவதை காட்டிலும் முயற்சி செய்கின்ற மோடியை பாராட்ட வேண்டவே வேண்டாம். வழக்கம் போல் சேற்றை அழகி வீசும் ஊடகங்கள் செய்வதை மாற்றி கொள்ள போவதில்லை. ஆனாலும் சனாதனம் சொல்வதை அதாவது சர்வ ஜனோ சுகினோ பவந்து என்பதை நம் நாட்டின் ஆன்மிகம் விட போவதில்லை. முயற்சி திருவினை ஆக்கும் என்கிற வள்ளுவர் வாக்கு என்று எப்பொழுதும் பொய்யாகாது. அதனால் தானே அவரை பொய்யா மொழி புலவர் என்று சொல்கிறோம். அறம் எப்பொழுதும் வெல்லட்டும்.