வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எல்லை கடந்த சீன ஆதிக்கத்தை தடுத்து விடலாம் என்று டிரம்ப்பர் நினைக்கிறார் - ஆனால் அது சாத்தியமில்லை. சீன அரசு அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை பெரிய அளவில் வாங்க அனுமதித்தது தவறு. வரி மேல் வரி போட்டு அதிருத்தியாளர்களையே உருவாக்க முடியும். கம்யூனிசம் ஊக்கம் பெறுவது உலகுக்கு பின்னடைவே - அதே சமயம் அமெரிக்கா வர்தகப்போரில் ஈடுபடுவது சிறிதளவு நன்மைகளை மட்டுமே கொண்டுவரும்.
சினிமா பாத்து அதில் நடிக்கிற கதாநாயன் என்ற ஒரே காரணத்துக்காக ,, முதல்வர் ஆக்கும் தமிழார் சினிமாக்காரன் ஓட்டு போடும் தமி லர் களை விட டிரம்ப் ஒன்னும் தப்பா இல்லை
அவருக்கு உன்மையில் உலக அமைதியின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றால் பல நாடுகளின் மீது விதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் அந்த நாட்டில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆட்சியாளர்கள் அல்ல
சண்டையை மூட்டி விட்டு குளிர் காய்வது யார் என்பதும் ஆராயப்படவேண்டும்...அதிபர் ட்ரும்ப் ஒரு வேளை சில சண்டைகளை நிறுத்தியிருக்கலாம் அல்லது அதற்காகான முயற்சிகளையும் எடுக்கலாம் ஆனால் இதற்கு முன்னால் இருந்தவர்கள் நினைத்திருந்தால் உக்ரைன் ரஷ்யா சண்டை வந்திருக்காது அதுனால தான் நோபல் பரிசுக்கு கோபம் வந்திருக்கும்...
இனி வரும்காலத்தில் நிகழப்போகும் போர்களை டிரம்ப் தடுத்துநிறுத்த முயற்சிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம். Bad luck this time Mr.Trump. Better luck next time. Please continue your efforts in stopping wars between nations in future too. முயற்சி திருவினையாக்கும். Which means effort will pay.
காசாவில் இன்னும் பணிகள் தொடங்கவேயில்லை . பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டு காசா பாலஸ்தீனத்தின் ஒரு அங்கமாக்கப்பட்டு ஹமாஸ் என்ற தீவிரவாதிகளை பாலஸ்தீனத்தின்,காசா உட்பட ,எல்லைகளுக்கப்பால் விலகிடும்போதுதான் அமைதி ஏற்படுத்தப்பட்டதாகும் .அது எப்போது நிறைவேறுமா அப்போது அமைதிக்கான பரிசு கட்டாயம் கிடைக்கும் .அமைதிவரப்போகின்றது என்பதை வைத்து நோப்ல் பரிசு கிடைக்காது .
வேறு வழியில்லை.உலக நாடுகள் எல்லாமே உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, டிரம்பின் கோபத்தை தணிக்க அவரது தலையில் ஐஸ் வைத்தால் தான் முடியும் போல் தெரிகிறது........