வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ட்ரம்பை நம்புவதை விட புடினை நம்புவது ஆயிரம் மடங்கு புத்திசாலித்தனம்.
ரஷ்யா ஒருபோதும் இந்தியாவிற்கு பாதகம் விளைவிக்கும் எந்தஒரு தீங்கயும் செய்தமாதிரி தெரியவில்லை.
ரஷ்யா நமக்கு தேவையான ராணுவ ஆயுதங்களை கொடுத்து ஆதரிப்பதால், நமக்கு நண்பன் ரஷ்யா தான். பாகிஸ்தானின் மஜா வேலைகளுக்கு புடின் ஆதரவு தருவதில்லை.
இந்தியா பிரதமர் மோடிஜி எனது இனிய நண்பர் என்று சொல்லி சொல்லியே இந்தியாவிற்கு எதிராக எதையாவது செய்து வரும் கோமாளி டிரம்ப். இன்னும் என்ன என்ன வித்தைகள் காணப்போகிறோம் என்று தெரியவில்லை
புடின் சர்வாதிகாரி. சர்வாதிகாரியை விட வலிமையானவன் மேலானவன். நாம் ஆயிரம் பேசலாம், சொல்லலாம். அதில் உண்மையுள்ளதா என்பதை யோசிக்க வேண்டும். இவன் ஊரில் இவரை எதிர்ப்போரின் கதி என்ன வாகும் என்பது இன்றும் உலகமறிந்ததே இப்போது இவர் சீன அதிபர் போன்று இவர், தான் உயிருள்ளவரை நிரந்தரத் தலைவர். உக்ரேன் மீது தேவையில்லாமல் படையெடுத்து அந்த ஊரின் ஒருப் பகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொண்டவர் இவர். இப்போது தேவையில்லாமல் புலம்பிக் கொண்டிருப்பதில் என்னப் பயன்? கடும்பதிலடியென்றால் என்ன அர்த்தம், அணுகுண்டுப் போடுவேன் என்று மிரட்டப் போகின்றாரா? அன்று ஐரோப்பிய ஒன்றியத்தை இவர் மிரட்டிய போது அன்று பிரான்ஸ் அதிபரே இவரைப் பார்த்து எச்சரிக்கையாக சொன்னது "பிரான்சிடமும் அணுகுண்டு உள்ளது" என்றதுதான்.
ரஷ்யா தான் அமெரிக்காவுக்கு விற்கும் யுரேனியம் போன்ற பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் டிரம்ப்பால் ஒன்றும் செய்ய முடியாது. என்ன முயன்றாலும் ரஷ்யாவின் மண்ணாசையை ஒழிக்க முடியாது
அப்பாடா ஒருவழியாய் எதிர்ப்பு வந்துருச்சு...
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு.
வரி பைத்தியம் பிடித்து அலையும் டிரம்புக்கு அமெரிக்க மக்கள் தான் புத்தி புகட்ட வேண்டும். உலக அமைதியை கெடுத்து கொண்டு உள்ளார்.
ரஷ்யாவும், அமெரிக்காவும் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டார்கள். முதல் இரண்டு உலகப்போர்களை பார்க்காமல் போய்விட்டோமே என்று ஏங்கும் இன்றைய இளையதலைமுறைக்கு ஒரு வாய்ப்பு உலகப்போரை நேரில் காண. ஒருவேளை மூன்றாம் உலகப்போர் மூண்டால், மொத்த உலகமும் அழியும். அப்படிப்பட்ட போரை காணவேண்டுமா இளையதலைமுறையினரே...?
ஏதாவது கற்பனை கதைகளை எழுதி பொழுது போக்குறது உங்க வேலை ..எந்த ஆராய்ச்சியும் கிடையாது .