வாசகர்கள் கருத்துகள் ( 37 )
mukkiyamaaka intha indiya thayaarippugal anaiththume 2014 pirakaanathu.
அப்படியே வாரிசோடு ஒரு போட்டோ எடுத்து போட்டால் என்ன
வேற ஒன்னும் இல்ல. நேற்று இந்தியா வை தவறாகப் பேசியதும் எல்லோரும் கழுவி ஊத்தி விட்டார்கள். அதனால் வேறு வழி இல்லை என்று இப்படி பேசி வருகிறார் இந்த பப்பு.
இப்போதைய மோடி அரசு உலகம் முழுவதும் இந்தியாவின் பொருட்களை விற்பதற்கான வேலையை செய்து வருகிறது. ஆனால் ராகுல் இந்தியா பற்றி தாறுமாறாக பேசி அதன் பெருமையை கெடுக்க முனைகிறார். இப்போது தான் இந்தியா பற்றி சரியாக கூறி உள்ளார்.
காசிருந்தால் ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் இதை விளம்பரப்படுத்த பணம் கொடு நாங்கள் செய்கின்றோம் அந்த தொழிலை என்னும் நியூஸ் ஏஜென்சிகள் இருக்கும் வரை இந்த மாதிரி அறிவிலிகள் என்ன வேண்டுமானாலும் பேசுவர் ஏசுவர் கூச்சமே இல்லாமல் தன் தாய் நாடு இதனால் உலக அரங்கில் மதிப்பிழந்து போகின்றதே என்ற வியவஸ்தை இல்லாமல். தவறு கண்டேன் சுட்டேன் இந்த சட்டம் கொண்டு வந்திருந்தால் இந்த மாதிரி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் ஜனத்தொகை ஸிரோ ஆகியிருக்கும் எப்போதோ???
பைத்தியமா இவர்?
நம்ப நாட்டை டெட் எக்கனாமி ன்னு சொன்ன பயந்தானே இவர் ..?
no one knows who started automobile revolution in India and WHEN we started exporting two wheelers and cars to foreign countries?
ஏன் அரசு இன்னும் வேடிக்கை பாத்துகிட்டு இருக்கு?
அட...