வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மன்னிக்கவும். தமிழகத்தில் கூட அரசியல் கூட்டங்களுக்கு பல ரெண்டு கால் நாய்களை இலவச சரக்கு கொடுத்து கூட்டி வருகிறார்கள் லட்சக்கணக்கில்.
நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் கோடிகணக்கான ரூபாய் ஒதுக்கியதே திருட்டு திராவிட மாடல் அரசு அதை அப்படியே அவர்களுடைய குடும்பத்திற்கு ஒதுக்கி கொண்டார்களோ என்னவோ தெரியவில்லையே
நாய் மட்டும் அல்ல எந்த மிருகங்களுக்கும் உணவளித்தால் உப்பு சேர்க்காத உணவுகளை மட்டுமே அளிக்க வேண்டும். உப்பு மனிதர்களுக்கு மட்டுமே. மற்ற அனைத்து ஜீவராசிகளும் உப்பு சேர்க்காமல் பச்சை மாமிசம் இலைகள் பழங்கள் இவைகளை மட்டுமே உண்டு பசியாறுகிறது. தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் போது சமைத்த உணவுகளை அளிக்க கூடாது. உப்பு சேர்க்காமல் வடித்த அரிசி சாதத்தில் பால் அல்லது தயிர் கலந்து கொடுத்தால் போதுமானது. தமிழகத்தில் சில பகுதிகளில் அரிசி குக்கரில் வைக்கும் போது உப்பு சேர்த்து வைத்து சாதம் தயார் செய்கிறார்கள். அதுவே தவறான பழக்கம். ஆகவே தெரு நாய்களுக்கு நாம் சாப்பிட்ட மிச்சமாகும் உணவுகளை கொடுக்க கூடாது. வெறும் அரிசி சாதத்தில் பால் அல்லது தயிர் சிறிதளவு சேர்த்து கொடுத்தால் போதுமானது. அதனுடைய இனப்பெருக்கம் குறைந்து போகும் நாய்களுக்கு மனநிலை பாதிப்பும் தடுக்கப்படும். இன்னமும் சில இடங்களில் குழந்தைகளை மலஜலம் கழிக்க வெளியே கழிவு நீர் கால்வாய் ஓரம் உட்கார வைக்கிறார்கள். இது தவறு பசியினால் வாடும் நாய்கள் பசியார அதனை உண்பதால் நாய்களின் மனநிலை பாதிப்பு உள்ளாகின்றன. பெண்கள் உபயோகித்த சேனிடரி நாப்கின்களை பொது இடத்தில் குப்பை தொட்டியில் போடாதீர்கள். நாய்கள் அவற்றின் வாசனை முகர்ந்து சாப்பிட முற்படுவதாலும் நாய்கள் மனநிலை பாதிப்பு உள்ளாகி வெறி பிடிக்கின்றன. ரேபீஸ் நோய் பரவி மனிதனை தாக்குகிறது.
இதைவிட அதிக தெருநாய்கள் எங்கள் வீதிகளில் இருக்கின்றன , ஒருமுறை இந்தியா வாருங்கள் என்று இவருக்கு அழைப்பாம் ...விடியல் ஆட்சியில் சென்னையில் தெரு நாய் பெருக்கம் அதிகம் உள்ளது ....இது பெரும் ஆபத்து ..நாய்கள் குழந்தைகளை கடித்தால் பிறகு தெரு நாய்களை அடித்து உதைத்து துன்புறுத்தல் ...நாய்களை அடித்து உதைத்தால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமா ??....நாய்களுக்கு குழந்தைகளை கடிக்கிறோம் என்று புரியுமா ??......நாய்கள் தடுப்பூசி மருந்து மட்டும் இந்தியாவில் 3000 கோடிகள் கொள்முதல் ...இதில் லஞ்ச ஊழல் கொள்ளை ... மாநகராட்சி , நகராட்சி என்று தமிழகம் முழுக்க நாய்கள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தாமல் பெருகியுள்ளது .....
மேலும் செய்திகள்
அரசு பணத்தை ' ஆட்டை ' போடும் தனியார் பள்ளிகள்!
30-Oct-2024