வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நாட்டை கொள்ளையடிக்கும் திமுக, காங்கிரஸ் போன்றவர்களிடம் இதுபோன்ற ஒரு ஒழுங்கு முறையை நாம் எதிர்பார்க்க கூடாது.
நானும் தான். ராத்திரி 8 மணியிலிர்ய்ந்து மறுநாள் 8 மணி வரை ஒண்ணும் சாப்பிடுவதில்லை. வாரத்துக்கு 84 மணி நேரம் உண்ணாவிரதம்.
ஒன்றுக்கும் உதவாத வயிற்றெரிச்சல் பார்ட்டி அப்புவின் கையாலாகாத பதிவு.
பொருளாதார பிரச்சனையால் இப்படி பிரச்சாரம் , இந்தியா உட்பட உலகை சுரண்டிய பாவம் உக்ரைன் போர் வடிவில் இந்த நாட்டிடை அழிக்கும்
இது விரதம் அல்ல. விரதம் என்பது கடவுள் உணர்வுடன் சம்பந்தப்பட்டது.
நிச்சயம் இல்லை. விரதம் யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உணவு அருந்தாமல், புலால் உண்ணாமல், சில கட்டுப்பாடுகளை மீறாமல் விரதம் இருந்தால், உடம்பில் இருக்கும் அதிகப்படியான, வேண்டாத கொழுப்பு கரையும். மனம் வலிமையாகும். ஒழுக்கம் வரும். புத்துணர்ச்சி வரும். மனம் வேண்டாததையெல்லாம் நினைக்காது. இதை எல்லோரும் செய்தால் நல்லது. நான் தினமும் மாலை ஆறு மணிக்குப்பின் எதையும் சாப்பிடுவதில்லை. காலையில் பத்து மணிக்கு ஒரு பால் கலக்காத தேநீரும், ஊற வைத்த நிலக்கடலை, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை போன்றவற்றை எடுத்துக்கொள்கிறேன். மதியம் பன்னிரண்டு மணிக்கு சாப்பாடு சாப்பிடுகிறேன். மூன்று மணியளவில் காபி அல்லது தேனீர் குடிக்கிறேன். ஒவ்வொரு மாதமும், முதல் வியாழக்கிழமை இருபத்து நான்கு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடுவதில்லை. தண்ணீர், பச்சை தேனீர் போன்றவற்றை அருந்துகிறேன். பல வருடங்களாக இதை செய்து வருகிறேன். கண்ட கண்ட உணவு பதார்த்தங்கள், இனிப்புகள் போன்றவற்றை மனம் வேண்டுவதேயில்லை. சனி, ஞாயிறு, விடுமுறை போன்ற நாட்களில், அளவோடு இவற்றை சாப்பிடுவேன். கோக், பெப்சி போன்றவற்றைத் தொட்டு இருபது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. பியர், மது வகைகளை அருந்துவதில்லை. புகை பிடிப்பதில்லை. இவை அனைத்தையும் நான் கல்லூரியில் படித்தபோது யோசிக்காமல் உண்டதுண்டு. இவை மனதை நோயாளியாகும் ஆற்றல் கொண்டவை. மனம் நோய்ப்பட்டால், உடலை போட்டு அடிக்கும். இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
சமச்சீர் உணவு? ????
உயர் சர்க்கரை அளவை விட பட்டினியால் ஏறி இறங்கும் சர்க்கரை அளவு ஆபத்தானது என மருத்துவம் தொடர்புள்ள நூல்களில் படித்திருக்கிறேன். ஒவ்வொரு வேளை உணவிலுமே கட்டுப்பாட்டைக் கடைபிடித்தலே நல்லது.
40 வயசு தாண்டினால் உயிர் மேல் ஆசை வரும் ..
சனாதன இந்து தர்ம வளர்ப்பு அப்படி!!! .. இன்னொரு மோடி 2.0!
சுகர் பிரச்சினை வராது.
அருமை.அவசியம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
14 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
14 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
14 hour(s) ago