வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கேலன்ஸயிக்கு மிக மகிழ்ச்சியை அவ்வளவு அரசு பணம்மிச்சமாக்க படுகிறது.
It is beneficial for Ukrain’s finance ministry and department of expenditure.
இன்று உலகின் எந்த பகுதியில் இது போல் ரத்தக்களரி நடந்தாலும் அதில் சி ஐ ஏ வின் கை தான் பின் புலத்தில் இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் . தற்போது இந்தியா மீது குறி.
நம்மூரில் நீட்டை ஒரு போதும் விலக்க முடியாது ஏற்று தெரிந்தும் , இவர்கள் சொல்லும் மாநில சுயாட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் அதை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவது போல தான் டிரம்பும் ஏமாத்தி திரியறாப்ல.
உண்மை என்னவென்றால் முதலில் உக்ரைன் மற்றும் அமெரிக்கா ,பிறகு ரஷ்யா இந்த மூவருக்குமே போரை நிறுத்த விருப்பம் இல்லை. பழகியாச்சு. டிரம்ப் வீணாக இதில் இந்தியாவை இழுத்து தனது வயிற்றெரிச்சலை வெளிப் படுத்துகிறார். போர் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தால் தான் அதை சாக்காக வைத்து அவருக்கு இந்தியாவை சீர்குலைத்துக் கொண்டே இருக்க முடியும்.
இது போருக்கான நேரமில்லை . போர் நிறுத்தத்தால் யாருக்கும் லாபம் இல்லை.
இவர்கள் மனித கேடயமாக இருக்க கூடும் . லாலிபாப் சாப்பிடுபவர்கள் மீது குண்டு வீச ரஷ்யா ஒன்றும் குழந்தை அல்ல .
தற்போது பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேலைப் போலல்லாமல், உக்ரைனில் இனப்படுகொலை மற்றும் பஞ்சத்தை ஏற்படுத்தாததற்கு ரஷ்யாவுக்கு நன்றி
இஸ்ரேல் மற்றும் ரஷ்யா இரண்டுமே செய்வது மிகவும் சரியான செயல்தான்.