வாசகர்கள் கருத்துகள் ( 12 )
காசா மக்களின் பட்டினி சாவு அல்லல்களுக்கு முழு பொறுப்பு ஹமாஸ் இயக்கத்துக்குதான்.
இந்த உலகத்தினை அழிக்க வந்த மதம் என்றால் அது தீவிரவாதத்தை கொள்கையாக கொண்ட மதம்தான் என்பதனை ஹமாஸ் மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.
பிணைக்கைதிகளாக பலர். மீட்க இரண்டரை வருடங்களாக போர்.பல ஆயிரம் பாலஸ்தீனிய மக்கள் மரணம்.இன்னமும் சிலரை சித்ரவதை செய்வது, கொடுமையிலும் கொடுமை.
காசாவை தரை மட்டமாக்க வேண்டும்.இஸ்ரேலுக்கு எல்லா நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும். கொஞ்சம் கூட கருணை காட்டாமல் அனைத்து ஹமாஸ் தீவிரவாதிகளை இரக்கமின்றி அழிக்க வேண்டும்.
ஆடு முனியாண்டி விலாஸ் முன்னாடி டப்பா டான்ஸ் ஆடுதுன்னு மட்டும் புரியுது ......
இதுதான் அமைதி மார்க்கம்!!!
ஹமாஸ் தீவிரவாதிகளை ஒருவர்கூட விடாமல் இஸ்ரேல் அழித்து ஒழிக்கவேண்டும்.
இப்படி ஒரு பரிதாப நிலை யாருக்கும் வரக்கூடாது... அட எதிரிக்கும் வரக்கூடாது.
இங்கு அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இதை பார்த்து புத்தி வரட்டும்.
உங்களுக்குத்தான்ப்பா புத்தி வரணும், என்னவோ ஒரு பிணைக்கைதியை இப்படி கண்டதற்கே அப்பப்பா உங்க மனிதாபிமானம்??? இப்படி துடிக்குதே, அங்கே எத்தனை எத்தனை பிணைக்கைதிகள் இதைவிட மோசமாக மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள்... ப்ப்பா உங்க மனிதாபிமானத்தை நினைத்தால்..........சத்தியமா கேவலத்தின் உச்சமடா நீங்கள்
குண்டு வச்சு அப்பாவி மனுஷங்களை கொல்லும் போது உன் மனிதாபிமானம் எங்க போச்சு மனிதா?
நீங்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு கூஜா தூக்கும் ஆள் என்பது உங்கள் கருத்தின் மூலம் தெரிகிறது..... இதே கரிசனம் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் பொது மக்களை கொன்ற போது இல்லாமல் போனது ஏனோ ??