வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இலங்கை அரசுக்கு இந்தியாவின் உதவி தற்சமயத்தில் மிக மிக தேவை. நல்லவேளை சீனா, பாகிஸ்தான் செல்லவில்லை. இதிலிருந்து ஒன்று புரிகிறது, அனுர திசநாயகேவுக்கு கொஞ்சம் தெளிவாக சிந்திக்கும் திறன் இருக்கிறது என்று. வந்தாரை வாழவைக்கும் இந்தியா ...
முந்தைய அதிபர்களின் முதல் விசிட் திருப்பதிக்குதான். இவரு? பழனி விஜயம் செய்து தமிழர்களை கவரலாம். பரிசு வாங்க குருமா, கனி வருவர்.
முந்தைய அதிபர்கள் விளையாடிய அதே டெக்னிக்தான் இப்பவும்.
Ask your Srilankan Navy to control their arrogance on innocent fishermen. Otherwise .. Ok polachu po
They arrest while they cross the border.
பிச்சை போடலாம் ..... ஆனால் பல கண்டிஷன்களுடன் .....