வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பாரதிய ஜனதா இவற்றை தேர்தலில் தான் பேசிக் கொண்டிருக்கின்றது கச்சத்தீவைமீட்க வேண்டும் என்றால் அதற்கான எடுத்த முதல் நடவடிக்கை என்ன பங்களாதேஷ் அரசுக்குபகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறது இந்தியா விட்டுக் கொடுத்திருக்கிறது அவற்றையும் பாரதிய ஜனதா அரசு மீட்குமா சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எளிதில் மீறப்படுபவை அல்ல அப்படி மீறப்பட்டால் காவிரிக்காக மைசூர் ராஜதானியும் சென்னை ராஜதானியும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மாற்ற முடியும் முல்லை பெரியார் அணைக்காக சென்னை ராஜதானியும் திருவிதாங்கூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மீளப் பெற முடியும் ஆகவே இவையெல்லாம் நடக்காது இரு தரப்பும் வெறுமனே தேர்தல் பிரச்சினையாக எழுப்புகின்றன இது இந்தியா மீது இலங்கை மக்களிடையே வெறுப்பை உருவாக்கும்
One day srilanka will be in India control, it will be happen soon
நீயா திருப்பி கொடுத்தால், நல்லது. பாகிஸ்தானின் தற்போது நிலைமையை பார்த்து பேசுங்க
கொடுத்ததை கேட்பது முறையல்ல..ஆனால் கொடுத்ததை வைத்து பயமுறுத்தினால் அழிச்சாட்டியம் பண்ணியத்தால் பிடுங்குவது தவறில்லை..
கச்சத்தீவு இந்தியாவை விட இலங்கைக்கு அருகில் உள்ளது. 1970 களில் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி இந்தியாவுக்கு பாக் ஜலசந்தியில் அதிக கடல்பரப்பு கிடைத்தது. இலங்கையின் இண்டர்நேஷனல் பார்டருக்கு உட்படிருந்த கச்சத்தீவு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. 1970 களில் சில ஆயிரங்களாக இருந்த மீனர்வர்கள் இன்று லட்சக்கணக்கில் பெருகி விட்டார்கள். இங்கே இருக்கும்.மீன்களை மடிப்புவலை, சுருக்கு வலைன்னு போட்டு அரிச்சு புடிச்சாச்சு.
இந்த கதையெல்லாம் உடு கோவாலு... ஆனா யாரு குடுத்தான்னு மட்டும் சொல்லாதே
அநியாயமாக இலங்கைக்கு தாரைவார்த்த நேரத்தில் அந்த ஆதாரங்களை அளிக்கத் தவறியது கருணாநிதி அரசு.
கட்ச தீவு பாரதத்தின் எல்லைக்குள் உள்ளது
முடியாததை முடிப்பது தான் மோடி ஸ்டைல். கச்சதீவு மட்டும் அல்ல இலங்கையையும் இந்தியாவுடன் இணைத்து விடுவோம் போதை பொருட்கள் கடத்தல், மீனவர் பிரச்சனை மறையும்.
கச்சத்தீவு மீட்கப்பட்டும்
கட்ச தீவு மீட்கப்பட்டும்
காங்கிரஸ் கோமாளிகள் எந்த அடிப்படையில் இராமேஸ்வரம் மீனவர்களின் உரிமையில் கை வைத்தார்கள்? சீனாவில் தாய் மற்றும் மகன், மமோ சிங் முன்னிலையில் கம்முநிஸ்ட் தலைவர்களுடன் தனிப்பட்ட ஒப்பந்தம் போட்டது மட்டுமல்ல சிறிய நாடான இலங்கையிடம் கூட மண்டியிட்டு பிச்சை எடுத்து இருக்கிறார்கள் தமிழர்கள் திராவிடனுக்கும், காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவது தற்கொலைக்குச்சமம்
மேலும் செய்திகள்
மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; 7 பேர் பலி
4 hour(s) ago | 1
மொராக்கோ: ஒரு மணி நேர மழையால் வெள்ளம்: 37 பேர் பலி
6 hour(s) ago
சிலி: 35 ஆண்டுக்கு பின் மீண்டும் வலதுசாரி அரசு
6 hour(s) ago
ஜப்பான்: தாய் நாடு திரும்பும் இரட்டை பாண்டா கரடிகள்
6 hour(s) ago
கொலம்பியா: பள்ளி பஸ் கவிழ்ந்து 17 மாணவர்கள் பலி
6 hour(s) ago