வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சும்மா இருந்த சங்கை ஊதியக் கெடுத்தான் ன்னு சொல்லுவாய்ங்க. அது அப்புடியே உண்மையாகச்சு.
இலங்கைக் கரை வரை இந்திய மீனவர்கள் சென்று மீன் பிடிக்கப் போனால் அவர்கள் கைது செய்யாமல் வேறு என்ன செய்வார்கள். இந்திய மீனவர்கள் எல்லை கடந்து செல்லாமல் இருப்பதே நல்ல தீர்வு. இதை விட போதைப் பொருட்கள் கடத்தலும் மும்முரமாக நடந்து வருகிறது. அவர்கள் சும்மா இருப்பார்களா?
இது தான் விஜய் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்த கதை
அங்க விசிலடிச்சான் குஞ்சுகளை தன்னோடு அழைத்து செல்வாரா மிஸ்டர் விஜய் அவர்களே?
அந்த தீவு ஒருவேளை ஒரு பெரிய சுனாமியில் சிக்கி மூழ்கிப்போனால், இந்த அனுர குமார என்னசெய்வார்? தீவு என்ன, இலங்கையே மூழ்கினாலும் ஒன்றும் செய்யமுடியாது. அப்போது இந்தியாவுக்கு வரவேண்டியதுதான் உதவி கேட்டு? ஆனால் அவர் கூறிய அந்த உண்மையை மறுக்கமுடியாது, அதான் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழக அரசியல்வாதிகள் அந்த தீவை பற்றி யோசிப்பார்கள், பேசுவார்கள். இது முற்றிலும் உண்மை.
கடலில் காற்றின் வேகத்தை க் கொண்டே படகுகள் செயல்படுத்த வேண்டிய சூழல் வரும் அத்தகைய நேரங்களில் படகுகள் திசை மாறிப் போகும் அது மீனவர்கள் குற்றமில்லை இலங்கை அதிபர் சிறிதுஅனைத்து மீனவர் களின் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் படகுகள் வந்திருக்கும் தூரத்தை கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு இட வேண்டும் கச்சத்தீவு அனைத்து தரப்பினர் வந்து செல்ல சுற்றுலாத்துறை யாக மாற்ற வேண்டும் அங்கு ஒரு கண்காணிப்பு கோபுரம் மற்றும் எச்சரிக்கை கோபுரம் அமைக்க வேண்டும் இரு நாட்டு மீனவர்கள் பயன் பெற திட்டம் வகுப்பதே நன்று தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா மீனவர்கள் நன்மை க் கருதி கச்சத்தீவு பிரச்சனை கையாள வகை செய்ய வேண்டும் தலைவா நடவடிக்கை எடுங் கள் மேலும் கடல் கொள்ளை யர் பிரச்சனைக்கும் முடிவு காண வேண்டும்
ஒரு புல் கூட முளைக்காது என ஆஹம்பாவமாகக் கூறி நேரு மாமா சீனாவுக்கு கொடுத்த அக்ஸாய் சின், பெஷாவர் மற்றும் லாஹூர் வரை நமது ராணுவம் பிடித்த பாகிஸ்தானிய பகுதிகள், ராமநாதபுர ஸேதுபதி ராஜபரம்பரைக்குச் சொந்தமான கச்சத்தீவு, மற்றும் அந்தமானின் வடபக்கிலுள்ள தீவு என காங்கிரஸும் திமுகவும் இந்தியர்களையும் தமிழரர்களைக் கேட்காமல் வாரி வாரி மூளையற்ற முறையில் மற்ற நாடுகளுக்கு அதுவும் எதிரிகளுக்கு விசுவாசமாக தானம்போல கொடுத்த பகுதிகளை இப்ப வந்த பாஜக அரசுதான் மீட்க வேண்டும்னாக்க இவனுங்க எதுக்காக இன்னமும் வெட்கமில்லாம கட்சி நடத்தணும்? அதை மானமில்லாம விஜய் "ஜோஸப்" மோதியை ஏன் கேட்கணும்? திமுகவையும் காங்கிரஸையும் ஏண்டா கொடுதீங்கன்னு ஏன் கேட்கலை?
இங்குமா மத துவேஷம்.
பாவம், விஜய் அவரை விட்டுவிடுங்கள். தனது இருப்பை காட்ட ஒரு மேடை பேச்சு. தமிழில் "கூட்டத்தோடு கோவிந்தா போ டு" என்பர்.