வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நண்பர்களுக்கு ஒரு எளிய கேள்வி ... ஓடிய அதிபர் ஷியா பிரிவு என செய்திகள் கூறுகின்றன .... பெரும்பான்மையான சன்னி பிரிவு அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது ... அனைத்து நாடுகளிலும் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள் தானே ஆள்கிறார்கள் ... குட்டிநாடான ...இலங்கையில் ஒரு இந்து அதிபராக முடியுமா ? பெரும்பான்மை பவுத்தர்கள் தானே வருகிறார்கள் ... அரசியல் பகைக்கு மதத்தை ஏன் இழுக்க வேண்டும் ...
வெரி sad
துருக்கி ஒரு மோசமான நாடு ....அந்நாடு வரும் காலங்களில் மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் .....ஐ எஸ் ஐ எஸ் ஆக்கிரமிப்பில் இருந்து தற்போது தான் சிரியா விடுபட்டு சற்று நன்றாக இருந்தது ... தற்போது கிளர்ச்சி என்கிற பெயரில் துருக்கி ராணுவம் நேரிடையாக இன்னொரு நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்தி மேலும் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி விட்டது ....சிரியா ராணுவம் செய்தது மற்றொரு ராஜ துரோகம் ...கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டையே அடிமைப்படுத்திவிட்டார்கள் ....இனி என்ன ? ஐ எஸ் ஐ எஸ் மீண்டும் தலை தூக்கும் ....உள்நாட்டு கலவரம் அமைதியின்மையை ஏற்பட்டு சிரியா மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாவார்கள் ... அம்மக்களுக்கு மன உறுதியை அளிக்க எல்லாம் அல்லவனிடம் பிரார்த்தனைகள் ..
நான் முதலில் பெரியாரின் டாஸ்மாக் நகரை கைப்பற்றியது கிளர்ச்சிப்படை என்றுதான் படித்தேன். அப்புறம்தான் ஓ அது டாஸ்மாக் நகரம் இல்லை சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் என்று புரிந்து ஏமாந்துபோனேன்.
இஸ்ரேல் மற்றும் காசா போரில் இறந்தவர்கள் மொத்தம் சுமார் 50,000 பேர். ஆனால் சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை இறந்தவர்கள் மொத்தம் ஐந்து லட்சம் பேர். சிரிய உள்நாட்டுப் போர் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் உலகத்தில் உள்ள மொத்த மனித உரிமைக் கூட்டமும் இதுபற்றி வாயை திறக்கவில்லை ஏனென்றால் அங்கே இருப்பது முஸ்லீம்கள். யூதர்களாக இருந்தால் குற்றம் சொல்ல பறந்து வருவார்கள். இதே காஸா என்றால் இஸ்ரேலிய யூதர்களின் மேல் ஈஸியாக பழியைச் சுமத்தி அவர்களை குற்றவாளி ஆக்கி விட்டார்கள். இதுதான் மத்தியக் கிழக்கில் நடக்கும் உண்மை.
இதற்கெல்லாம் உலக கோர்ட் வாயை திறக்காது.
Tens of thousands of Christians and Druze living in Syria will be slaughtered over the coming weeks and months if they do not get out now.
இவர்கள் மூர்க் வாழும் இருக்கும் நாடுகள் உறுபட்டதா சரித்திரமும் இல்லை பூகோளமும் இல்லை இது நடுநிலைகளுக்கு எச்சரிக்கை மணி
ரஷ்யா - அமெரிக்கா எதிரிகள் போன்ற நண்பர்கள் - ரகசிய கூட்டாளிகள், ஆனால் ஈரான் அமெரிக்காவின் எதிரி - ஆகவே ரஷ்யாவுக்கும் ஈரான் கொஞ்சம் எதிரிதான் - ரஷ்யாவுடன் மட்டும் நட்பு கொண்டால் பிரச்சினை இல்லை - ஈரானுடன் நட்பு கொண்டால் அமேரிக்கா பகை ஆகும் - ரஷ்யா நட்பு கொள்வது போல பகை கொள்ளும் - வாய்ப்பு கிடைத்தால், அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து கொல்லும் - சூட்சுமம் புரியாமல் விளையாடினால் சகலத்தையும் இழந்து அழிவுதான் - இப்போது அமெரிக்க நட்பு கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை பிடித்தாலும், அமேரிக்கா - ரஷ்யா இருவரில் யாராவது ஒருவரிடம் நட்பு கொள்ளலாம், இருவரும் வேண்டாம் என்று போயி விடலாம், ஆனால் யாராவது ஒருவரிடம் பகை கொண்டால், அல்லது அவர்களின் பகையுடன் நட்பு கொண்டால், நிலைமை மாறும் - ஆனால் எந்த ஒரு இஸ்லாமிய கிளர்ச்சி படைகள் எப்போதும், மற்ற எல்லா இஸ்லாமிய கிளர்ச்சி படைகளுடன் நட்பு கொள்ளும் - அவர்களுக்கு இஸ்லாமிய நாடுகளை தவிர அனைவருமே, பகைவர்கள்தான் - நட்பு கொள்வது போல இருந்தாலும் பகைவர்கள்தான் - என்றேனும் ஒருநாள், வேலையை காட்டி விடுவார்கள், எப்போதும் ஜாக்ரதையாக தள்ளி வைக்க வேண்டியவர்கள்
உங்க கருத்தை படித்தேன். திருமாவின் கருத்தையும் படித்தேன். தலை சுற்றி விட்டது
உலகில் நான்கு வகையான நாடுகள் உள்ளன - கிறிஸ்துவ - இஸ்லாமிய நாடுகள் , கிழக்கே புத்த மத கம்யூனிச நாடுகள் , இந்த மூன்றும் இல்லாத - மற்றவை இன்னும் கிறிஸ்டினாக அல்லது முஸ்லிமாக அல்லது புத்த , மதங்களுக்கு மாறாத மாற்றப்படாத நாடுகள் , அவை ஆசிய ஆப்ரிக்க தென்அமெரிக்க நாடுகள் - இந்த பிரிவில் இந்தியாவும் வருகிறது - இன்னும் முழுமையாக மதம் மாற்றப்படாத நாடு இந்தியா - அந்த மூன்று நாடுகளுக்குள்ளும் எப்போதும் போட்டி பொறாமை - போர்கள்தான் - போர்களுக்கு அடிப்படை மதம்தான் - அதோடு இயற்கை வளங்கள் -
மார்க்கத்தின் ஐந்து தூண்களான... கலிமா... தொழுகை ...நோன்பு ... ஸகாத்... ஹஜ் ...என்பதில் வன்முறை சிறிதளவுகூட இல்லை .... தனிமனித விருப்பு வெறுப்புகளை ...மதத்துடன் தொடர்பு படுத்துவது சரியல்ல .... என அறிஞர்கள் கூறுகிறார்கள் ...
மன்னிக்கவும் நண்பரே. தான் கூறுவதைத்தவிர வேறு தெய்வம் எதுவுமில்லை என்கிறது ஒரு கோட்பாடு..அப்படி நம்பாதவர்களை பாவிகள் என்றழைக்கப்படுவதை ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி ஏற்க முடியும்? ஒருமுறை கூட புனித கடமை யாத்திரை செல்லாத முகலாய மன்னர்களை தங்களது முன்னுதாரண முன்னோடிகள் என்று யாராவது கூறலாமா? பிரச்சினை அந்த ஐந்தில் மீதமுள்ள நான்குமல்ல. குண்டு வசிப்பவர்களை ஒருமித்த குரலில் எதிர்க்காததுதான். அதுதானே பலரை தவறாக ஊக்குவிக்கிறது?
அறிஞ்சர்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும் , சரித்திரம் என்ன சொல்கிறது .
ஆம் அமிதிமார்க்கம் என பீலா விட்டு கொண்டு மற்றவர்களின் அமிதியை சீர்குலைக்க ஏற்படுத்தப்பட்ட மார்க்கம்
அதுக்கு தான் தொழுகைல கூட குண்டு வெக்கறது அந்த கூட்டம்
ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றிய தங்களின் கருத்து என்ன? மார்க்கத்தில் மற்ற மத வழிபாடுகளை கொச்சைப் படுத்த சொல்லிருக்கா?
வேர்ல்ட் பாலிடிக்ஸ்