வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மூர்க்கம் என்பது கொடிய விஷ பாம்பு அது இன்னொரு பாம்பை கண்டால் vizhungi
பாகிஸ்தான் ஆக்ரமித்து அராஜகம் செய்யும் பலுசி விரைவில் சுதந்திரம் பெறும்.
பொது மக்களை கொல்வது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது
In most of islamic countries Muslims will kill another muslim, I think this is always a fate??? God only knows the answers, but terrorism in whatever the way no one should accept
பலு. . .பாகிஸ்தானியர்களால் சுமக்க முடியாத ஒன்று.. . .பலுசிஸ் இந்தியர்களுக்கானது
எல்லாரும் நல்லா இருக்கனும் அப்படிங்கிற. இந்திய தத்துவம். . .பலுசிஸ்தானில் பரவட்டும்
சிறப்பான தகவல்
சபாஷ் டோவல்.
தன் வினை தன்னை சுடும். ஓட்டப்பம் வீட்டை சுடும். கர்மா வின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது
அமைதி மார்க்கத்தின் அதிரடி ஆட்டம்.....விடுதலை வேண்டுமென்றால் அரசாங்கத்தோடும், ராணுவத்தோடும் போராடவேண்டும்....அப்பாவி மக்களை கொல்லுவதல்ல....!!!