வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இனியும் மத்திய அரசு சும்மா இருப்பது சரியல்ல. வங்கதேசத்துக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை கொடுக்கவேண்டும். பிறகும் அட்டூழியம் தொடர்ந்தால், பாகிஸ்தான் மீது நடத்தியது போன்று ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி, வங்கதேசத்துக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். மயிலே மயிலே என்றால் அது இரகு போடாது.
காட்டுமிராண்டிகள் ...துரோகிகள் ....வன்முறையாளர்களை கண்டறிந்து பட்டியலிட்டு அவனுங்களை தூக்க வேண்டும் ....
பாலைவனம் என்பது இரக்கம் இல்லாத தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத பகுதி. அங்கே ரத்தத்தின் மதிப்பை விட தண்ணீரின் மதிப்பு அதிகம். அங்கே வளர்ந்த ஒரு சமூகம் 1000 வருடங்களுக்கு மேல் செய்யும் அநியாயம் தொடர தான் செய்யும். அது தான் உலகம் முழுவதும் நடக்கிறது. இந்தியா அந்த நாட்டை பிரித்தால் மட்டுமே அது குறைய வாய்ப்பு உள்ளது.
இங்குள்ள சிறுபாண்மை முட்டுக்கொடுக்கிஸ் சத்ததேயோ காணோம், இருக்கனுங்களா இல்லையா?
இந்தியா ஏதாவது நல்ல முடிவை சீக்கிரம் எடுக்க வேண்டும், அப்பாவிகள் கொலை செய்வது நியாயம் ஆகாது. ஐநா சபை என்னத்துக்கு இருக்கிறது என சில சமயங்களில் கேள்விக்குறியாகிறது,
ஐநா வேஸ்ட்... இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை வேண்டும்.. இந்தியாவில் உள்ள வங்கதேசத்தவர்களை வேட்டையாடி அவர்கள் நாட்டுக்கே அனுப்பவேண்டும். வங்கதேசத்தவர்களை இங்கே ஊடுருவ அனுமதித்தது குறித்து கடந்த வாரம் அமித்ஷாவும், மம்தாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர் ...... இது வெற்று அரசியல் ..... தீர்வு காண்பதில் இருவருக்குமே பொறுப்புள்ளது .....
உண்மையைச் சொன்னால் கசக்கும்.. இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவே உள்ளனர். இது பெரும்பான்மையினரின் அன்பையும், கருணையையும் காட்டுகிறது என்றால் அது மிகையாகாது.. சிறுபான்மையினர் நன்றியுணர்வுடன் இருப்பது அவசியம் .....
எல்லா குற்றத்தையும் சங்கிகளின் மேல்சுமத்தி கருத்து சொல்லும் மொட்டை எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
அமெரிக்காவின் ஏஜென்ட் ஆன யூனுஸ் எப்படியாவது ஒரு போரை இந்தியா மீது திணிக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறான. சிறுபான்மையினரில் இந்துக்களை மட்டும் குறிவைத்து அவங்கசீப் பாணியில் கொன்று வருகிறான். போர் வர வேண்டுமென்று துடிக்கும் பின்னணியில் நம்ம ஊர் கான்கிராஸ் மற்றும் அமெரிக்கா.
இவர்கள் அடக்கி ஆளப்பட்ட வேண்டியவர்கள் - ஜனநாயகம் ஒரு பொழுதும் இவர்களிடம் வேலை செய்ததாக சரித்திரம் இல்லை.