வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பாகிஸ்தானில் முற்றிலும் ஷரியா சட்டம் கொண்டு வரப்படும் என்பதற்கு இந்த நடவடிக்கை முன் உதாரணம் போல தோன்றுகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானியர்களுக்கு ஷரியா சட்டம் வேணும்னு ஆசைபட்டனுக, இப்ப இப்படி வந்து நிக்கிறாய்ங்க. நம்ப ஊர்லயும் ஒரு கோஷ்டி இந்து ராஷ்டிர வேணும்னு ஆசை படுறாய்ங்க. எங்கபோயி முடியுமோ..
தவறான நம்பிக்கைகள், தவறான ஆட்சியாளர்களால் மக்கள் நிலைமை இப்படி... மேல இருக்கறவன் நிறைய வெச்சிருப்பான் நம்ம ஊரு திருட்டு திராவிட கும்பல் மாதிரி... மக்கள் தான் பாவம்
போர்கிஸ்தான் ஆட்களே கவலைப் படாதீர்கள் அடிலெய்டு பொய்ய்யாசாமி கொசுத்தொல்லை நாரா இத்யாதிகள் கஞ்சா வித்தாவது பச்சை ஆட்களுக்கு காசு அனுப்புவார்கள்...
இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை பாக்கியர்கள் கைதுக்கு எதார்த்தத்திற்கு வந்தால் இந்தியா உதவி செய்து அவர்களை காப்பாற்றும். கொரோனா காலத்தில் துணி ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருந்த பங்களாதேஷ் திவாலாகும் நிலையில் இருந்து இந்தியா தான் காப்பாற்றியது. ஸ்ரீலங்கா நேபால் பூட்டான் என்று சுற்றி இருக்கும் நாடுகளை எல்லாம் காப்பாற்றியது இந்தியா தான். பாக்கியர்கள் எதார்த்தத்திற்கு வந்தால் இந்தியாவுடன் இணங்கிப் போனால் அவர்களுக்கு தேவையானது கிடைக்கும்.
இப்படி நம் நாடான இந்திய சுற்றியுள்ள நாடுகளை காப்பாற்றி என்ன பயனை கண்டோம், காப்பாற்றிய நாடுகள் அனைத்தும் முதுகில் தானே குத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் பிச்சை எடுக்கிறார்கள் பாகியர்கள், அந்த நாடே மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது. இங்கு இன்னும் ஒரு குரூப்பு நாங்கள் பாகியர்கள் என்று பெருமையாக கூறிக் கொண்டு திரிகிறார்கள்.
மற்றவர்களிடம்.....பெற்று....கைக்கூலியாக இருந்ததன்..விளைவு
ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லையா. ஹையா. வெற்றி. வெற்றி. எங்கள் திராவிட மாடல் எல்லை தாண்டி பரவிவிட்டது.
மதரசா பள்ளிலக் நடத்த மட்டும் பணமிருக்கு.
இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளுக்கு செலவழிக்கும் பணத்தைபாக்கிஸ்த்தானியர்களின் கல்விக்காக செலவழிக்கலாமே?