வாசகர்கள் கருத்துகள் ( 45 )
மூளை மழுங்கிய ஒருவர் குறி வைத்து செயல்பட இயலாது
மலாலா ஒபாமா இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதே ஒரு கேள்விக்குறியே,ஆச்சரியத்தை உள்ளடக்கிய நிகழ்வு.நல்ல வேலை தற்போதாவது கவனத்துடன் அரசியலாக்காமல் டிரம்பை தவிர்த்தது அறிவார்ந்த செயல்.
வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருந்தால் இன்று இப்படி ஊரும் உலகமும் சிருக்கும்படி Laughing stock ஆக மாறியிருக்க வேண்டாமே மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் குழந்தைபோல ஆர்ப்பாட்டம் செய்து முகத்தில் கரியைப் பூசிக்கொள்ளலாமா ?
அமெரிக்காவுக்கு பெரும் அவமானம் என்றும் தெரிவித்தவர் அந்த அவமானம் இவரால்தான் கிடைத்தது என்றே சொல்லலாம்
கவலைப் படாதீர்கள். பாகிஸ்தானின் உயரிய விருது ஆறுதல் பரிசாக உங்களுக்கு வழங்கப்படும்.
ஆயுத வியாபாரிகளுக்கு நோபல் பரிசு வழங்காததன் மூலம் நோபல் பரிசுக்கு உரிய கௌரவம் காப்பாற்ற பட்டு உள்ளது.
நோபல் பரிசின் கௌரவம், மகிமை, சிறப்பு , மரியாதை காப்பாற்றபட்டுள்ளது நோபல் பரிசு தேர்வு குழுவிற்கு நன்றி
மனுஷன் செம காண்டில் இருப்பார். எந்தெந்த நாட்டின் மீது தனது கோபத்தை காண்பிக்கப் போகிறாரோ ?????
Test
மறு உருவம் இந்த டுபாக்கூர் டொனால்ட் டிரம்ப்