வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இன்று இந்தியாவில் காங்கிரஸ் தலைவி சோனியாவின் சொத்து மதிப்பு வெளிவந்திருக்கிறது. அது முற்றிலும் பொய். ஆனால் எங்கள் நாட்டு நீதிமன்றம் அபராதம் விதிக்காது. ஏன் என்றால், எங்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு எல்லாம் பாமர மக்களுக்கே. அரசியல்வாதிகளை, பணபலம் உள்ளவர்களை எங்கள் நாட்டு சட்டம் தண்டிக்கவே தண்டிக்காது. வெட்கம். வேதனை.
ஏன் இவர் இந்திய உச்ச நீதி மன்றத்தை நாடி மேல்முறை செய்தாலே இப்போதும் இங்கே உள்ள நிலைமையில் அவருக்கு சற்று தீர்வு கிடைக்கும் உடனே தடை விதிப்பார்கள் பிறகு வழக்கை பல முறை தள்ளிப்போடுவார்கள் கடைசியில் போதிய ஆதாரம் இல்லை என்றுகூறி வழக்கை தள்ளுபடியே செய்துவிடுவார்கள்
டிரம்புக்கு சர்வாதிகாரி போன் போட்டாராம் ..... "என்னய்யா டிரம்ப்பு இப்படி இருக்கீரு ..... எங்க சங்கி கச்சி என்னோட மந்திரி வரைக்கும் தொடும் .... என் மாப்பிள்ளையவோ, பிள்ளையவோ தொடாது ..... தொட்டுப்பாரு .... தடவிப்பாரு ன்னு கூவனும் .... அதுக்கு அர்த்தம் வீர சவால் ன்னு கொத்தடிமை டுமீலு நினைப்பான் ..... ஆனா அர்த்தம் அது அல்ல ..... தொட்டுப் பாரு ன்னா உன் கால்விரலை கைவிரலா நினைச்ச்சு புடிக்கிறேன் ..... என்னைய உட்ரூ ன்னு அர்த்தம் ..... எதுக்கும் பைடனின் ஆரிய அராஜகப் போக்கை கண்டித்து பேரணி ன்னு ஒன்னு நடத்திருங்க .... பார்ப்போம்"
இந்திய அரசியல்வாதிகளுக்கு உள்ள கொடுப்பினை அவருக்கு இல்லையே
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
15 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
15 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
20 hour(s) ago