வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திராவிட மாடல் அரசாங்கத்தின் கீழ் ISRO அல்லது விண்வெளித் துறை இல்லை என்று தெரியாதா??
நிலாவில் 14 நாட்கள் இருளாக இருக்கும். வெளிச்சமே இருக்காது.. அடுத்த 14 நாட்கள் தொடர்ந்து வெயிலாகவே இருக்கும். இருட்டே வராது. தண்ணீர், ஆக்சிஜன் இல்லை. புவி ஈர்ப்பு விசையும் குறைவு. இன்னும் என்ன ஆராய்ச்சி புண்ணாக்கு அங்கே செய்யப் போகிறார்கள்? எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும். நன்றி
இது முக்கியமாக வர்த்தகத்திற்காக. ஒரு நிலவு முழுக்க என்ன என்ன மினெரல்ஸ் எல்லாம் கிடைக்கும். அதை யார் முதலில் கண்டுபிடித்து அதை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்ப்பதற்காகவே. அது மட்டுமில்லாமல் வருங்காலத்தில், வேறு கிரங்கங்களுக்கு சென்று வர தேவையான தொழில்நுட்பத்தை அருகில் இருக்கும் நிலவை வைத்து சோதித்துக்கொள்ளலாம்.
ஓ அப்படியா ... அது ஒண்ணுமில்லீங்க .ஏதாவது வேலை செய்யுறமாதிரி நடிக்கணும். இல்லைனா இந்த விண்வெளி டெபார்ட்மெண்ட்டையே தூக்கிடுவாங்கனு ஒரு பயம்தான்.
ஆத்தா தீம்கா ஐடி விங்கை கலைத்து அதன் தலைவரை தூக்கி இருப்பதன் மூலம் தீம்க்காவின் தொழில்நுட்பப்பிரிவு விரைவில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்ப இருக்கிறது. உடன்பிறப்புக்கள் குதூகலம்.
திராவிடம் டா .. போதை டா... திருட்டு மாடல் டா....தமிழகம் டா... நம்பர் ஒன்னு டா... காறி துப்பு டா...
எதுக்கு இந்த வன்மம்?? யார் மீது? ஏன் இப்படி வெறி கொண்டு அநாகரிகமா ....
எழுபதாண்டு கழிசடைகளின் ஆட்சியில் தமிழனை தேசபக்தி தெய்வபக்தி அற்ற மூளை மழுங்கிய குடிகாரன் சினிமா அடிமை ஆக்கி, பாரதத்தின் முன்னணியில் இருந்தவனை கடையனினும் கீழாகத்தள்ளி தானும் தன் குடும்பமும் மட்டுமே சுக வாழ்வு வாழ ஒரு இனத்தையே ஒட்டு மொத்தமாக காவு கொடுத்து இன்னும் நூறாண்டுகளுக்கு எழுந்திருக்க முடியாமல் செய்த திராவிடத்தின் மீதான அறச்சீற்றம்.....
2 நாளில் ரூ.453 கோடி அள்ளியது டாஸ்மாக் ............ இந்த ந்யூச்சு இருக்குதே பக்கத்துலயே ????? அப்போ நாம நிச்சயம் வல்லரசுதான் .... ஏற்கனவே .......