வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்த நிலைமை தமிழகத்திற்கு வராமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்....(இன்னும் ஒரு வருடத்திற்குள் நம் கதையை தீயமுக முடிக்காமல் இருக்குமா?)
நமது பாரதப் பிரதமரை இஸ்ரேலின் கைக்கூலி என இவரது அமைச்சர்கள் சிலர் கூறுகியதாக ஞாபகம். நன்றி கெட்ட ஜென்மங்கள். நம்மிடமே உதவி பெற்றுக் கொண்டு நமக்கே குழி பறிக்கும் குள்ள நரிகள்.
கடைபிடிக்கும் மார்க்கம் அப்படிப்பட்டது ..... உலகெங்கிலும் உதாரணங்கள் உண்டு .......
Purchase Maldives & Settle Pagans-Hindus there As Before Islamic Expansions
ஏதோ பாகிஸ்தானுக்கு ஒரு ஃபோன் போட்டாலே போதும் என்றார்களே! அதைச செய்யவேண்டியதுதானே!
தமிழ்நாட்டுக்கும் இதே நிலை கூடிய விரைவில் வரப்போகிறது. அதனால்தான் திருடர்கள் முன்னேற்ற பார்ட்டி லீடர்களின் வாரிசுகளுக்கு மட்டும் மும்மொழி கல்வியும், 3வது / 4வது மொழியாக வெளிநாட்டு மொழியும் படிக்கின்றனர். குடும்பத்தோட வெளிநாட்டுல சொகுசா வாழ தேவப்படுமே
இனி என்ன புதிதாக இந்த நிலை தமிழ் நாட்டிற்கு வருவதற்கு. ஏற்கனவே கரண்ட் பில், சொத்துவரி, பதிவுக் கட்டணம் என்று ஒவ்வொன்றாக கழுத்தை இறுக்க ஆரம்பித்துவிட்டது. இவர்கள் ஆட்டை மட்டும் ஆயிரம் கோடிகளிலிருந்து இலட்சம் கோடிகள் என்று பெருகிவிட்டது. இவர்கள் ஆட்டையைப் போடுவது யார் அப்பன் வீட்டுப் பணம். எல்லாம் என் பணமும், உங்கள் பணமும் தான். எப்பொழுதான் விடியுமோ, 2026 சிக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். நம் பாரத தேசத்திற்கு எதிராக செயல்படும் எவரும், எந்த நாடும் இறுதியில் கஷ்டப் படக்கூடிய சூழ்நிலை தான் உருவாகும். பாரத மாதாவிற்கு அப்படி ஒரு சக்தி. நம் நாட்டில் உள்ள தேசத் துரோகிகளுக்கும் இது பொருந்தும். பாரத் மாதா கீ ஜெய்.
பேசாம திமுக அமைச்சர்கள், உதைநிதி அல்லது மாறன் பிரதர்ஸ் சிடம் நல்ல விலைக்கு விற்று விடுங்கள். செந்தில் பாலாஜி 10 ரூபாய் எச்சா கொடுத்து வாங்கி கொள்வார்.
இவங்களுக்கு எலும்பு துண்டு போட்டு மொத்த நாட்டையும் இராணுவ தளவாடங்களை இறக்க பயன்படுத்த சீனன் வரலியே. என்ன ஆச்சு.
ஆளும் மண்டையும் பேர பாரு, மொய்சு பைல்சு கொசு என்று எனக்கு ஹைடெக் திருடன்களையும் 2 திருட்டு முன்னேற்ற கழகங்களையும் பிடிக்காதுதான் ஆனால் நாடு என்று வரும் போது என் நாட்டை நான் விட்டுக் கொடுக்க முடியாது சீனா காலில் போயி விழு அவனுடைய உண்மையான நரித்தனம் புத்தி இப்போ காட்டுவான் .இந்தியா ஓரு கீரை கட்டு கூட இவனுகளுக்கு கொடுக்க கூடாது சாகட்டும் இப்போது உதவிக்கு பிச்சை கொடுக்க இந்தியா வேணுமா?? கடல் தண்ணிய குடிங்கடா அப்பவாவது அறிவு வருதான்னு பார்ப்போம்
தமிழ்நாட்டுக்கும் இதே நிலை கூடிய விரைவில் ......