வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உயர் திரு ஐயா டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் மீதான நமதிப்பு மற்றும் நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. வாழ்க ட்ரம்ப் .இவரது சீரிய சேவை உலகத்திற்கு தேவை.
இன்னிய நிலைமையில் ஒவ்வொருநாடும் தனது கரன்சியின் மதிப்பை தாழ்த்திக்கொண்டு ஏற்றுமதியை மலிவாக்கி வருகிறது. எல்லா நாடும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பண்ணுவதிலேயே குறி. அமெரிக்காவின் ஏற்றுமதி அதிகரிக்க வேணும்னால், அதன் கரன்சி மதிப்பு குறையணும். இந்தியாவும் அதையேதான் செய்கிறது. சீனாவும் அப்படியே.
பிரிக்ஸ் நாடுகளின் நடவடிக்கையும் ஒரு காரணம்
அமேரிக்கா வீழும்போது பல உலக நாடுகள் குடை சாயும், ஆனால் மற்ற உலக நாடுகள் மீண்டுழும்போது நல்லதே நடக்கும் ,
இன்றும்கூட 1 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 85.
பிஜேபி ஆட்சியில் இந்தியா பத்து சதவீதம் புலிப்பாய்ச்சலில் வின்னைநோக்கி பாய்வதால், ரூபாயின் மதிப்பு உயர்கிறது. அடுத்த பத்தாண்டில், டாலர் மதிப்பு நாற்பது ரூபாயாகிவிடும் .
ஏன் இவ்வளவு அறிவாளியாக உள்ளீர்கள்? இன்று கூட $1 = 85.75 ரூபாய். முட்டுக் கொடுப்பதற்க்கும் ஒரு அளவு இருக்கிறது. இப்படியே போனால் .. உங்கள் குடும்பம் உங்கள் மனநிலை குறித்து வருத்தப்படுவார்கள். பார்த்து ..மெதுவாகச் செயல்படுங்கள்..
கண்ணன் சார், அவர் சொல்வது, மோடி ஆட்சிக்கு வந்த போது நமக்கு சாப்பாடே கிடைக்காது, நாடு முழுதும் பஞ்சம் தலை விரித்து ஆடும், பொருளாதாரம் சீர் குலைந்து போகும் , மக்கள் கைகளில் பண புழக்கம் இருக்காது , ஐயகோ நன் என்ன செய்ய போகிறேன் என்று கவலை பட்டவர் , அப்படி இல்லாமல் பனிரெண்டடைவது ஆண்டுக்கே வந்து விட்டதால் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது, ராணுவ தளவாடங்கள் கூட இந்தியா ஏற்றுமதி செய்கிறது, இந்தியாவின் அந்நிய ஏழாவணி கையிருப்பு அதிகமாகி வருகிறது , இப்படியே போனால் அடுத்த பத்து நன்றாக கவனிக்கவும் அடுத்த பத்து ஆண்டுகளில் டாலர் பாதிப்பு குறைந்து இடும் என்று அவரின் கணிப்பை சொல்கிறார். அது கூட பொறுக்க முடியாமல் நீங்கள் அவரை முட்டு கொடுப்பதாக சொல்கிறீர்கள். ஏன் நீங்க இப்படி ஒரு வெறுப்பில் இருக்கிறீர்கள். உங்கள் நாடு முன்னேறுகிறது என்று இன்னொருவர் கருத்தவே கூடாத. இப்போ யார் யாருக்கு முட்டு கொடுக்கிறார்கள்.
வாய்ப்பு இல்ல ராஜா ..