வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அடேங்கப்பா, தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு திருப்பிக் கொடுத்ததே இவ்வளவு என்றால் ஆட்டையைப் போட்டது எவ்வளவு இருக்குமோ?
வெளி நாடுகளில் போய் இந்தியாவை தவறுதலாக பேசும் கோமாளிகளை பற்றி என்ன செய்வது.
பண்டமாற்று முறையில், சிலைகளுக்கு பதிலா, வெளிநாட்டில் போய், நம் நாட்டுக்கு எதிராக பேசுற நம்ம பாராளுமன்றத்தின் எதிர் கட்சி தலைவர், அவருடைய உடன்பிறவா சில ,பல ஆட்களை அமெரிக்கா ம்யூசியம் ஒன்றிற்கு கொடுத்து விட்டு வரலாமே? அவங்களுக்கும் இப்படி பட்ட ஜந்துக்களை பார்க்க , நல்ல பொழுது போக்காவும் இருக்கும்.
இங்குள்ள திராவிட கட்சிகளுக்கு திருடா தான் தெரியும் நாட்டுப்பற்று உள்ள மோடி ஜிக்கு வாழ்க
அன்னிய நாடுகளிலிருந்து சிரமப்பட்டு திரும்பப் பெறப்படும் சிலைகளில் பல எந்தெந்த ஆலயங்களுக்கு சொந்தானவை என்பதே தமிழக அறநிலையத்துறைக்குத் தெரியவில்லை. ஏனெனில் பல்லாண்டுகளாக ஆலயங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளன என்று கூறும் துறையிடம் பெரும்பாலான ஆலயங்களது விக்கிரகங்கள் நகைகள், படங்கள், அசையாச் சொத்துக்கள் பற்றிய ஆவணங்கள் இல்லவே இல்லை. நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இருந்த இடமே தெரியவில்லை. ஆலய அர்ச்சகர் அல்லது பக்தர்கள் திருட்டு பற்றி புகாரளித்தாலும் தேட முடிவதில்லை. இப்படிப்பட்ட துறை எதற்கு? அரசியல்வாதிகள் ஆட்டையைப் போட மட்டுமா?
வொவொரு முறை மோடி அவர்கள் எந்த வெளிநாடு சென்றாலும் அங்கு நம் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட பொருட்களை திரும்ப கொண்டுவருகிறார். ஆனால் அந்த ராகுல் இருக்கிறாரே, இந்தியாவைப்பற்றி இல்லாததையும், பொல்லாததையும் கூறி இந்தியாவுக்கு அவப்பெயர் கொண்டுவருகிறார்.
மோடிஜியால் மட்டுமே இது சாத்தியமாகிறது.