வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அடுத்து அங்கு பணியில் இருக்கும் வேற்றுநாட்டவர்களுக்கும் பிரச்சினைதான். ட்ரம்ப் பிரச்சினை கொடுப்பதற்கு முன்பே வேற்று நாட்டவர்கள் அவரவர் தாய் நாட்டுக்கு செல்வது உகந்தது. அல்லது வேறு எந்த நாட்டில் நல்ல எதிர்காலம் உள்ளதோ அங்கே சென்று பணியில் சேர்வது உகந்தது. டிரம்ப் ஒருவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்று மிஸ் முடித்த ஒருவரை பணியில் அமர்த்த நேர்ந்தது. அடிப்படை புரிதல்கள் கூட இல்லாமல் அவரது துறை பணிகளை முழுவதுமாக தடம் புரட்டினார். விளைவு ISO சான்றிதழ் காலி. பின், வேலையில் இருந்து விலக்க பட்டார்.
அமெரிக்க மண்ணில் இருந்து கொண்டு அவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக போராடுவது, படிப்பதைத்தவிர தீவிரவாதிகளுக்கு ஆதரவு போன்ற காரியங்களில் ஈடுபடுவது சட்டவிரோதம். யூத எதிர்ப்பு, தீவிரவாத ஆதரவு சிந்தனை போன்றவை ஹார்வர்டில் சர்வசாதாரணம். ஆகவே அமெரிக்க அரசு 100% செய்தது சரிதான். வின்சி போன்றோர் கூட அங்கு சென்று இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை சொல்ல முடியும்.
கட்டுப்பாடுகள் தேவை தான் ..வேலை கிடைக்கும் என்கிற நப்பாசையில் தான் MS படிக்க வராங்க ..நிறைய பல்கலைக்கழகங்களில் 50% வரை இடங்கள் காலி ..