வாசகர்கள் கருத்துகள் ( 41 )
பயிற்சிக்காலத்தில் எடை அதிகரிப்பதை கவனத்தில் கொள்ளாமல் விதி முறைகளை தவறு என்று சொல்வதைப்போல கோமாளித்தனம் வேறு ஒன்றும் இல்லை.
இது இவரின் மூன்றாவது ஒலிம்பிக் ஒட்டி.. போட்டியின் விதிகள் இவருக்கும் இவரது மேலாளருக்கு மிக நன்றாக தெரிந்து இருந்தும் எச்சரிக்கை இல்லாமல் நடந்துகொண்டது இவர்களின் தவறு. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புள்ளி வைத்த கூட்டணியின் கொத்தடிமை திருட்டு திராவிடர்கள் அவிழ்த்துவிடும் பொய்கள் கட்டுக்கங்காமல் போகின்றன.
தேசப்பற்றாளர் பிரிஜ் பூஷன் தலைவராக இருந்தால், ஐந்து தங்க பதக்கங்கள் கிடைத்திருக்கும். கடுமையாக வேலை வாங்குகிறார் என்ற கடுப்பில் அவர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை இந்த பெண்கள் வீசினார்கள். இப்போது ஒரு மெடலும் வாங்கமுடியவில்லை.
50 கிலோ எடை பிரிவு என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது இதில் வீரரின் கவனம் மாறியுள்ளது இதில் விதிகளை மீற வலியுறுத்துவது தேவையற்றது ஒரு தங்கத்திற்க்காக நம் நாடு தவம் இருக்கும் நிலையில் இருப்பது தான் வருத்தத்திற்குரியது விளையாட்டு துறை இந்தியாவில் கிரிக்கெட் மட்டும் தான் என்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது
Very unfortunate. Looks like medals are not meant for India. Lost 5 bronze by finishing 4th.
ஒலிம்பிக் மோதி ஜி கட்டுப்பாட்டில் இருந்தால் இந்நேரம் தினம் ஒரே ஒரு தங்க மெடலாவது கிடைத்திருக்கும். INDI அறிவிலிகள் பிரச்சாரம் செய்வதில் உண்மைக்குப் பஞ்சம்
கவலைப்படாதீர்கள் சகோதிரி. இந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டை இந்தியா புறக்கணிக்கணும். நேற்று ஹாக்கி விளையாட்டில் நமது விளையாட்டு வீரர்களிடம் refree நடந்து கொண்ட விதம் கேவலமாக இருந்தது. போன தடவையும் ஒரு பெரிய பிரச்னை செய்து தான் பதக்கம் கொடுத்தார்கள்.என்னை பொறுத்தவரை இது ஒரு தேவை இல்லாத ஆணி.
பழி வாங்கத்தான் செய்யும்.
இதுக்கும் மோடிதான் காரணம்னு ஒரு வெட்டி்கும்பல் கம்பு சுத்தும்.ஏற்கனவே 2016 இதே் அம்மணி எடை கூடுதல்னு போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.
பிரஜித்பூஷன் அரசியல் இது bjp ஆட்கள் பலி வாங்கிவிட்டார்கள்