வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது இதை விட மோசமாக இந்தியாவின் நிலைமை இருக்கும்!
டரம்பும் மஸ்க்கும் பொய்யர்கள், கொள்ளையர்கள். நிறைய செலவினங்கள் (உளவு மற்றும் ராணுவ செலவினங்கள் போன்றவை) பல தடைகளை கடந்தே பார்க்க முடியும். அரசால் வேலைக்கு அமர்த்தாமல், 18 வயது, 19 வயது அள்ளக்கைகள் கல்லூரிக்கு கூட நுழைய முடியாத கைக்கூலிகள் மூலம் கணக்கு பார்த்து புலம்புகிறார்கள்.
இதே கேள்விதான் நாளை ஆட்சி மாறினால் இங்கும் கேட்கப்படும்.
ஆனால், திருட்டு திரவிடியத்திடம் இருந்து ஒரு பதிலும் வராது.....
ஊழலுக்கே மரியாதை வாரிசுக்கே அடிமை பொய்யே போதை
Sir, this is not question, inference from Audit trail. Hope you understand the difference.
ஒபாமாவும் பில் க்ளிண்டனும் அமெரிக்காவை கொள்ளை அடித்து இருக்கிறார்கள் - அவர்கள் ஆட்சி காலத்தில் - என்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. இந்தியாவை போல் - அமெரிக்காவிலும் வழக்கு தொடுத்து - முதலில் கொள்ளை அடித்த பணத்தை பறிமுதல் செய்யவேண்டும்.
தீம்க்காவில் கணக்குக்கேட்டவுடன் எம்ஜியாரை கட்சியை விட்டு நீக்கினார்கள் அது போல மஸ்க்குக்கு நடக்காமல் இருக்கவேண்டும். டாலரை அச்சிடுவது எளிது என்பதால் அச்சிட்டு அச்சிட்டு சீனாவும், பாகிஸ்தானும் இந்திய நோட்டுகளை அச்சடித்து தீவிரவாதிகளுக்கு கொடுப்பது போல கண்டவர்களுக்கும் கொடுத்து பல நாடுகளை நாசம் செய்வது அமெரிக்காவில் வழக்கமான நடைமுறை. கணக்குக்கேட்டால் அதெல்லாம் வெளியே வரும்...
நம்ம திராவிட செம்மல்களுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்குமே ..சென்னைக்கு வந்த ரெயில் நியூ யார்க் சென்று இருந்தால் நம்ம லெவல் இன்னும் பெருசா இருந்திருக்குமே என்று ஏக்கத்தில் இருப்பார்களே ..