முதல் ஏகாதசி எது? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மார்கழி மாதம் தேய்பிறையின் 11வது நாளை அதாவது மார்கழி பவுர்ணமியை அடுத்த 11வது தினத்தை உத்பத்தி ஏகாதசி என்பர். உத்பத்தி என்றால் உதயம். முதலில் உதயமான ஏகாதசி என்று இதற்கு பொருள் கொள்ளலாம். முரன் என்ற அரக்கனை அழித்து தேவர்களைக் காத்த நாள் உத்பத்தி ஏகாதசியாகும்.
ஜன 10, 2025