மகாபாரதம் எழுதப்பட்ட இடம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மகாபாரதம் எழுதப்பட்ட இடம் புண்ணிய நதிகளான கங்கை யமுனை சரஸ்வதி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் சரஸ்னதியைத் தவிர மற்ற நதிகளைப் பார்த்திருப்பீர்கள். ஏனெனில். சரஸ்வதி நதி பூமிக்குள் புதைந்து ஓடுவதாகச் சொல்வர்.
ஏப் 09, 2025