/ மாவட்ட செய்திகள்
/ செங்கல்பட்டு
/ சாராயம் காய்ச்சியவர் கைது Chengalpattu drank alcohol 3 people admitted to the hospital
சாராயம் காய்ச்சியவர் கைது Chengalpattu drank alcohol 3 people admitted to the hospital
செங்கல்பட்டு மாவட்டம் மழுவங்கரணையை சேர்ந்தவர் தேவன். விவசாயியான இவரது தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சி கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஜூலை 11, 2024