/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அவிநாசி மேட்டுப்பாளையம் நான்கு வழி சாலை | வெட்டப்படும் 1458 மரங்கள்
அவிநாசி மேட்டுப்பாளையம் நான்கு வழி சாலை | வெட்டப்படும் 1458 மரங்கள்
கோவை மாவட்டம் அவினாசியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 38 கி,மீ., துாரம் கொண்டது. இரு வழி சாலையாக உள்ள இந்த சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அகலப்படுத்தப்படும் இந்த சாலையோரம் உள்ள ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 28, 2025