வரி மட்டும் வாங்குறாங்க... சாக்கடை நாற்றத்துல இருக்கோம்...
கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் பகுதியில் சாக்கடை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. 6 மாதத்துக்கு ஒரு முறை சாக்கடை சுத்தம் செய்து விட்டு கழிவுகளை அங்கேயே போட்டு விட்டு செல்கிறார்கள். அது மீண்டும் சாக்கடைக்குள் விழுந்து விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசு உற்பத்தியால் அவதிப்படும் பொது மக்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது
ஜூலை 11, 2025