உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜிப்மரில் மேலும் ஒருவர் பலி | kallakuruchi death increased

ஜிப்மரில் மேலும் ஒருவர் பலி | kallakuruchi death increased

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் பலியாகினர். அதில் ஜிப்மர் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட கருணாபுரத்தை சேர்ந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை