உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / ₹15லட்சம்செலவு செய்து ₹3 லட்சம் கிடைப்பதாகவேதனை| Krishnagiri| tomatoes Farmers dumped on the road

₹15லட்சம்செலவு செய்து ₹3 லட்சம் கிடைப்பதாகவேதனை| Krishnagiri| tomatoes Farmers dumped on the road

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேளூரை சேர்ந்தவர் விவசாயி கொண்டாரெட்டி. இவர் 10 ஏக்கரில் 15 லட்சம் ரூபாய் செலவு செய்து தக்காளி சாகுபடி செய்துள்ளார். தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி பழங்கள் 200 முதல் 250 வரை விலை போனது. கடந்த சில நாட்களுக்கு முன் வரை முன்பு 1,750 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையானது. தக்காளி பழங்களை விலை இல்லாததால் ரோட்டில் கொட்டி சென்றார். 15 லட்சம் செலவு செய்து வெறும் 3 லட்சம் ரூபாய் கிடைத்ததாக வேதனை தெரிவித்தார்.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !