உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் Audi Amavasai Special Puja

ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் Audi Amavasai Special Puja

ஆடி அமாவாசையையொட்டி கடற்கரை, ஆற்றங்கரை, கோயில்கள் மற்றும் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை