/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ நதி, கடலில் புனித நீராடி பொதுமக்கள் முன்னோர் வழிபாடு Thai amavasya Tharpanam Madurai
நதி, கடலில் புனித நீராடி பொதுமக்கள் முன்னோர் வழிபாடு Thai amavasya Tharpanam Madurai
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மௌனி அமாவாசையை முன்னிட்டு பொது மக்கள் முன்னோர் வழிபாடு செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஜன 29, 2025