உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கடல், நதிகளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம் | Aadi amavasai | Rameswaram | Trichy Amma Mandapam | Kambam Surili Waterfall

கடல், நதிகளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம் | Aadi amavasai | Rameswaram | Trichy Amma Mandapam | Kambam Surili Waterfall

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

ஜூலை 17, 2023

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ