/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ உயிரை துச்சமென மதித்து சிறுத்தையை நேருக்கு நேர் சந்தித்து விரட்டிய வன பணியாளர்கள்|Police SP
உயிரை துச்சமென மதித்து சிறுத்தையை நேருக்கு நேர் சந்தித்து விரட்டிய வன பணியாளர்கள்|Police SP
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடி சென்றுவிட்டு தாயாருடன் தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்ற 3 வயது குழந்தையை சிறுத்தை தூக்கி சென்றது. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவாலா வனச்சரக யானை கண்காணிப்பு குழுவை சேர்ந்த மோகன்ராஜ், தேயிலை தோட்டத்திற்குள் சிறுத்தைக்கு பின்னாலேயே ஓடி சென்றார்.
ஜன 11, 2024