/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ இயற்கை சீற்றம் இல்லா உலகம் வேண்டி சிறப்பு பூஜை Sivaganga Chuttukol Mayandi Swamy Maha yagam
இயற்கை சீற்றம் இல்லா உலகம் வேண்டி சிறப்பு பூஜை Sivaganga Chuttukol Mayandi Swamy Maha yagam
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் உள்ள சித்தர் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமிகள் மடத்தில் உலக நன்மைக்காகவும், விவசாய செழிக்க வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என மகா யாகம் நடைபெற்றது.
ஜன 11, 2025