கூலித் தொழிலாளிக்கு குசும்பு old man arrested under posco
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுந்தர்ராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 12 வயது சிறுமி. ஏழாம் வகுப்பு படிக்கிறார். சிறுமியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் கூலி வேலை செய்யும் குருவையா வயது 55 வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த குருவையா தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் புகுந்தார்.
ஆக 08, 2024