/ தினமலர் டிவி
/ பொது
/ காசாவில் இஸ்ரேல் தாக்குதல்:5 பத்திரிகையாளருக்கு சோகம் 5 al jazeera journalists killed in Israeli s
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்:5 பத்திரிகையாளருக்கு சோகம் 5 al jazeera journalists killed in Israeli s
பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் 2 நிருபர், 3 கேமராமேன் என மொத்தம் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் ராணுவமும் ஒப்புக்கொண்டது. கொல்லப்பட்ட நிருபர்களில் ஒருவர் அனஸ்-அல்-ஷெரிப். இவர் அல் ஜசீரா டிவி நிருபராக போர் செய்திகளை காசாவில் இருந்து கொடுத்து வந்தார். கொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கூட இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் குறித்த வீடியோவை அவர் வெளியிட்டு இருந்தார்.
ஆக 11, 2025