உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காசாவில் இஸ்ரேல் தாக்குதல்:5 பத்திரிகையாளருக்கு சோகம் 5 al jazeera journalists killed in Israeli s

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்:5 பத்திரிகையாளருக்கு சோகம் 5 al jazeera journalists killed in Israeli s

பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் 2 நிருபர், 3 கேமராமேன் என மொத்தம் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் ராணுவமும் ஒப்புக்கொண்டது. கொல்லப்பட்ட நிருபர்களில் ஒருவர் அனஸ்-அல்-ஷெரிப். இவர் அல் ஜசீரா டிவி நிருபராக போர் செய்திகளை காசாவில் இருந்து கொடுத்து வந்தார். கொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கூட இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் குறித்த வீடியோவை அவர் வெளியிட்டு இருந்தார்.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !