உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீஜப்பூர் காட்டில் பதுங்கிய நக்சல்களின் கதை முடித்த போலீஸ் Chhattisgarh Encounter | Naxal Encounter

பீஜப்பூர் காட்டில் பதுங்கிய நக்சல்களின் கதை முடித்த போலீஸ் Chhattisgarh Encounter | Naxal Encounter

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரம் அடைந்துள்ளது. காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் நக்சல்கள் சரண் அடைந்தால், அவர்களின் நல்வாழ்வுக்கு அரசு வழி வகை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டத்தால் கவரப்பட்ட நுாற்றுக்கணக்கான நக்சல்கள் போலீசில் சரண் அடைந்து, உதவித் தொகை, வேலை வாய்ப்பு, தொழில் முனைவோர் பயற்சி பெற்று தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை