/ தினமலர் டிவி
/ பொது
/ எஸ்பி வந்ததும் அடித்து புடித்து பிடுங்கியதால் தள்ளுமுள்ளு | DMK protest | Against governor
எஸ்பி வந்ததும் அடித்து புடித்து பிடுங்கியதால் தள்ளுமுள்ளு | DMK protest | Against governor
கவர்னர் படத்துக்கு செருப்பு மாலை வேடிக்கை பார்த்த போலீஸ் சட்டசபையில் தனது உரையை புறக்கணித்து சென்ற கவர்னர் ரவி, தமிழகத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமானப்படுத்துவதாக கூறி அவரை கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்டில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கவர்னர் ரவி படத்திற்கு செருப்பு மாலை அணிந்து அவருக்கு எதிராக திமுகவினர் கோஷமிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஜன 07, 2025