ராசிபுரம் இன்ஸ்பெக்டர் ஜீப் மீது கார் மோதும் காட்சி | Rasipuram accident | Inspector jeep collision
நாமக்கல், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் வாஹாளி.
இவர் தனது காரில் சேலத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்தார்.
நாமகிரிப்பேட்டை ATC டிப்போ அருகே வந்த போது அங்கிருந்த வேகத்தடையை கவனிக்கவில்லை.
வந்த வேகத்தில் வேகத்தடை மீது ஏறிய கார் முன்னாள் சென்ற ராசிபுரம் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி ஜீப் மீது மோதியது.
இதில் வாஹாளி சென்ற காரின் முன் பகுதி நொறுங்கி சிதறியது.
போலீஸ் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்பில் மோதி நின்றது.