வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொதுவாக அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் மாநாடுகள் நடைபெறும் இடத்தை தெளிவாக தேர்வு செய்ய வேண்டும் ஒரு கட்சியில் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருத வேண்டும் பொதுமக்கள் போக்குவதற்கு எந்த இடையூறும் இருக்கா வண்ணம் கட்சி பார்த்துக் கொள்ள வேண்டும் கூட்டம் நடைபெறுவதை பற்றி கட்சி தலைமை ஏற்பாட்டாளர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பார்வையிட வேண்டும் விஜய் கூட்டத்திற்கு வந்தவர்கள் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள் இதன் விளைவு தான் 41 பேர் பலியானார்கள் நடிகர் மேல் ரசிகர்களுக்கு ஆர்வம் ரசிப்பது இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ரசிகர்களாக இருக்கக் கூடாது தங்களின் குடும்ப வேலை வாய்ப்புக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் இன்னும் ரசிகர்களுக்கு வெறித்தனமான உணர்வு உள்ள தமிழர்களாகவே நாம் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றோம்