/ தினமலர் டிவி
/ பொது
/ சிவகாசியில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்தவர்கள் கைது Kerala Police seizes fake certificates fro
சிவகாசியில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்தவர்கள் கைது Kerala Police seizes fake certificates fro
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சான்றிதழை கொடுத்து, அம்மாநில இளைஞர் ஒருவர் அரசு பணியில் சேர்ந்தார். அவர் சமர்பித்த சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது பல்கலையில் பட்டம் பெற்றதாக சமர்பித்த சான்றிதழ்கள் போலி என தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், சான்றிதழ் அளித்தவர் மீது மலப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்
டிச 07, 2025