உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடற்படை வீரர் மர்ம மரணம் குறித்து போலீஸ் விசாரணை|Navy soldier |Gun shot|Arakonam police | Arakonam

கடற்படை வீரர் மர்ம மரணம் குறித்து போலீஸ் விசாரணை|Navy soldier |Gun shot|Arakonam police | Arakonam

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள், வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு கர்நாடகாவின் பெல்காமை சேர்ந்த 24 வயது பிரவீன் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நேற்று சக வீரர்களுடன் சேர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பிரவீன், அறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ