உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளியில் நடந்த விழிப்புணர்வால் தெரிந்த பகீர் தகவல் | POCSO | school

பள்ளியில் நடந்த விழிப்புணர்வால் தெரிந்த பகீர் தகவல் | POCSO | school

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் சிறுமிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. Bad Touch, Good touch எனப்படும் தவறான தொடுதல், சரியான தொடுதல் பற்றி மாணவிகளுக்கு ஆசிரியை விளக்கினார். அப்போது 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தேம்பி தேம்பி அழுதுள்ளார். ஆசிரியை சிறுமியை அழைத்து கேட்ட போது அவர் சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது. கடைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு தாத்தா என்னை Bad touch செய்தார்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை