உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாய்களால் நடந்த சம்பவம்: முகாம் போட்டு கண்காணிப்பு | Salem | Dog Bite | Street Dog

நாய்களால் நடந்த சம்பவம்: முகாம் போட்டு கண்காணிப்பு | Salem | Dog Bite | Street Dog

சேலம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. புதனன்று இரவு திடீரென வெறிபிடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் எடப்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு தெரிவித்தனர்.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !