உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வசந்த பஞ்சமியில் புனித நீராட கும்பமேளாவில் ஏற்பாடு SIT Probe in Prayagraj| Kumbh Mela| UP

வசந்த பஞ்சமியில் புனித நீராட கும்பமேளாவில் ஏற்பாடு SIT Probe in Prayagraj| Kumbh Mela| UP

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், 13ம் தேதி துவங்கிய மகா கும்பமேளா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வரும் நிலையில், இதுவரை 30 கோடி பேர் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளனர். 29ம் தேதி மவுனி அமாவாசையை ஒட்டி, ஒரே நாளில் 8 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பிரயாக்ராஜில் குவிந்தனர். அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் பலியாகினர். 60 பேர் காயங்களுடன் ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை