உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா இந்தியர்களுக்கு மட்டும்தான்: சுப்ரீம் கோர்ட்

இந்தியா இந்தியர்களுக்கு மட்டும்தான்: சுப்ரீம் கோர்ட்

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக இலங்கையை சேர்ந்த ஒருவரை, 2015ல் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பின் அவரை நாடு கடத்தவும், இடைப்பட்ட காலத்தில் அவரை அகதிகள் முகாமில் தடுப்பு காவலில் வைக்கவும் உத்தரவிட்டது.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை