இந்தியா இந்தியர்களுக்கு மட்டும்தான்: சுப்ரீம் கோர்ட்
விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக இலங்கையை சேர்ந்த ஒருவரை, 2015ல் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பின் அவரை நாடு கடத்தவும், இடைப்பட்ட காலத்தில் அவரை அகதிகள் முகாமில் தடுப்பு காவலில் வைக்கவும் உத்தரவிட்டது.
மே 19, 2025