/ தினமலர் டிவி
/ பொது
/ அதிகாரிகளை முற்றுகையிட்டு போராடிய வாணியம்பாடி மக்கள் Toxic foam in Palar water| Public Protest
அதிகாரிகளை முற்றுகையிட்டு போராடிய வாணியம்பாடி மக்கள் Toxic foam in Palar water| Public Protest
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், பாலாற்றில் கலப்பதால், ஆற்று நீர் மாசடைந்து நுரை பொங்கி காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கலெக்டரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், பலகட்ட போராட்டங்களில் குதித்தனர்.
டிச 27, 2024