வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஊழலில் சிறை சென்றவரை மட்டும் சேர்க்க கூடாது
யாரது பழனிச்சாமி?
கோஷம் வலுப்பதா எங்க யார் விபரம் வெளியிடவும்
பழனியில் அரசக்கோலத்தில் காட்சி அளிக்கும் முருகன் ஆண்டிக் கோலத்திலும் காட்சி அளிப்பது வழக்கம். அதாவது நானாக இருந்தாலும் ஆண்டியாவதும் அரசனாவதும் அவரவர் போக்கை பொறுத்தது என்பது சூட்சும தகவல். இது பழனிச்சாமிக்கும் பொருந்தும். காலில் விழுந்து நம்பிக்கை பெற்று அரசனாக இருந்தவர் சேர்த்த பணமும் அவரை நம்பியவர்களை எப்படி எல்லாம் பணம் சேர்க்க அனுமதித்து அரவணைத்தார் என்பது அந்த பழனி ஆண்டிக்கு தெரியாதா? அண்ணாமலைக்கும் தெரியாதா ? அடுத்தது ஆண்டிக்கோலம் தான். அதை இந்த தமிழகம் காணும். கடைசியாக ஒன்று நேர்மையற்று வந்த பணம் காதற்ற ஊசி கடைக்கண் வாராது..!